News April 13, 2025
நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் எழுத உத்தரவு

செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில், சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என எல்லாவற்றிக்கும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் எனவும் தமிழில் பெயர் பலகைகள் மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News April 17, 2025
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செம வேலை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Sc, D.Pharm, Diploma, DMLT, MBBS, Nursing படித்தவர்கள் நேரடியாக சென்று வரும் ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோருக்கு ரூ.47,430-ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். மேலம், தகவலுக்கு <
News April 17, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது

அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <