News April 12, 2025
அன்னிய செலாவணி ரூ.58.20 லட்சம் காேடியாக உயர்வு

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.58.20 லட்சம் காேடியாக அதிகரித்துள்ளது. ஏப்.4 நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு எவ்வளவு இருந்தது என்பது குறித்த புள்ளி விவரத்தை RBI வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.86,096 கோடி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாலரை RBI அதிகம் வாங்குவது, டாலர் அல்லாத சொத்துக்களின் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 5, 2025
காதல் அம்பு விடும் அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பிஸியாக உள்ள அனுபமா, இன்ஸ்டாவில் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில், ஸ்டெயிலிஷான லுக்கில் அவர் பகிர்ந்த போட்டோஸ் இப்போது டிரெண்டாகியுள்ளது. இளைஞர்களை கவர்ந்திழுக்கும் போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. கண்டு ரசியுங்கள்…
News September 5, 2025
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹1000 கொடுக்கும் திட்டம்

தமிழ் புதல்வன் திட்டம் மூலம், 6-12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 21-30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், தொலைதூரக் கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. https://umisdashboard.tnega.org/auth/login – ல் விண்ணப்பியுங்கள். SHARE.
News September 5, 2025
வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல வியக்க வைக்கும் உண்மைகள் நம்மை சுற்றியே உள்ளன. அதை யாராவது நமக்கு சொல்லும்போது உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த தகவல்களை, உங்களுக்காக மேலே போட்டோஸாக பகிர்ந்துள்ளோம். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் பகிரலாமே…