News April 12, 2025
தோஷம் நீக்கும் பக்தஜனேஸ்வரர் கோயில்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ளது பக்தஜனேஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் சிவன் சுயம்புவாக காட்சி தரும் நிலையில், இங்கு வந்து வழிபட்டால் எத்தகைய தோஷமாயினும் அது எளிதில் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க…
Similar News
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: போலீசார் சிறுமியிடம் அத்துமீறல்

கரியாலூரில் காவல் நிலையம் உள்ளது, இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தனது வழக்கு விசாரணைக்காக ஒருவரை கைது செய்திருந்தார். கைது செய்யப்பட்டவரின் மகள், தனது தந்தையை பார்க்க வந்த போது 17 வயது சிறுமியிடம் காவலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி டிஐஜி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காவலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 15, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy,Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் டி.எஸ்.பி 99948 98628, இன்ஸ்பெக்டர் – 94981 68555 அலுவலக தொலைபேசி – 04251 294600 மின்னஞ்சல்: dspkkidvac.tnpol@gov.in அலுவலுக முகவரி: RR ரைஸ் மில், AKT பள்ளி அருகில், கள்ளக்குறிச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.