News April 12, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

திண்டுக்கல் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 17, 2025
திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை!

திண்டுக்கல்: நத்தம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன்(64). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.16) மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
News September 17, 2025
திண்டுக்கல்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <