News April 12, 2025
நெல்லையில் கனிம உரிம அனுமதி – கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் கனிம வளம் கையாளுதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கனிம வள சுரங்கங்களை பயன்படுத்துதல் தொடர்பான உரிமைகள் மற்றும் அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் வரும் ஏப்.15-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகவே கனிமவள தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று (ஏப்.12) அறிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

▶️மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
▶️களக்காடு முண்டந்துறை சரணாலயம்
▶️பாபநாசம் அகஸ்தியர் அருவி
▶️மாஞ்சோலை
▶️நெல்லை வனவிலங்கு சரணாலயம்
▶️காரையார் அணை
▶️நெல்லையப்பர் கோயில்
▶️பனதீர்த்தம் அருவி
News April 19, 2025
நெல்லையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <
News April 19, 2025
இன்ஸ்டாவில் பிரச்சனை ஏற்படும் விதமாக பதிவிட்ட 4 பேர் கைது

மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.