News April 12, 2025
இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
Similar News
News October 28, 2025
வேலூர்: கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அவலம்

வேலுார் மாவட்டம், வசந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், எஸ்.பி., அலுவலகத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி பாகாயத்தைச் சேர்ந்த அருணாச்சலத்தை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும். பின், அவர் மைத்துனரின் ஆதரவால் பெண்ணின் குறைவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வேலுார் வடக்கு போலீசார் பெண் அளித்த புகாரின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.
News October 28, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

வேலூர் மாவட்டத்தில் (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
வேலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

வேலூரில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (அக்.28) நடைபெற உள்ளது. இதனால் புதிய, பழைய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ்லைன், அப்துல்லாபுரம், கஸ்பா, கொணவட்டம், சேண்பாக்கம், விருதம்பட்டு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


