News April 12, 2025

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

Similar News

News November 1, 2025

நெல்லை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

நெல்லை: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

image

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 1, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருநெல்வேலி வழியாக செல்லும் தாம்பரம் குருவாயூர் விரைவு ரயில் எண் 16127 பொறியியல் பிரிவு பணிகள் காரணமாக வருகிற 6ம் தேதி திருவனந்தபுரம் கோட்ட பகுதிகளில் 85 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். அதே ரயில் 8ம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 11ஆம் தேதி 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!