News April 3, 2024
பிரதமர் பொய் செய்தியை பரப்புகிறார்

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புகின்றனர் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ‘பிரதமர் பேச்சு இலங்கை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை தாரைவார்ப்பதை ஏற்க முடியாது’ என விமர்சித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: EPS

TN-ல் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல்; மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். DMK ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறும் அமைச்சர், சிறுமிகளுக்கு ₹104 கோடி இழப்பீடு வழங்கியதை பெருமையாக கூறலாமா என கேள்வி எழுப்பினார்.
News November 10, 2025
இந்த இடங்களுக்கு உங்களால் செல்லவே முடியாது

உலகில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பல இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மீறி சென்றால் நீங்கள் வீடு திரும்புவது கடினம் தான் என்கின்றனர். அப்படி டாப் சீக்ரெட்டாக இயங்கும் அந்த இடங்கள் என்னென்ன என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவருக்கு இந்த சுவாரஸ்ய தகவலை SHARE பண்ணுங்க.
News November 10, 2025
நடிகர் அபிநய் காலமானார்.. கடைசி PHOTO

தனுஷ், அபிநய் இருவரும் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில்தான் சினிமாவில் நுழைந்தனர். <<18247782>>நடிகர் அபிநய்<<>> வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்து புகழ் பெற்றார். ஆனாலும், அவரது கடைசி காலம் கசப்பாகவே அமைந்தது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பால் உடல் மெலிந்தார். சிகிச்சைக்காக தனுஷ் உள்ளிட்டோர் உதவி அளித்தும் பலனளிக்காமல் மறைந்துவிட்டார். #RIP


