News April 11, 2025
திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
Similar News
News September 16, 2025
தூத்துக்குடி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News September 16, 2025
தூத்துக்குடி: வேலையில்லையா இங்கு வந்தால் உறுதி..!

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <
News September 16, 2025
தூத்துக்குடி: கணவருடன் சென்ற பெண் சாலை விபத்தில் பலி..!

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செட்டிகுறிச்சியைச் சேர்ந்த மேசியார் தாஸ் என்பவர், மனைவி வனிதா மற்றும் குழந்தை சஞ்சனாவுடன் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாத்துார் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலரில் மோதியதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார்.