News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 10, 2025
திருச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
திருச்சி: காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்தியதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாளை (ஆக.11) திருச்சி மாநகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News August 10, 2025
திருச்சி: சுற்றுச்சூழல் துறையில் வேலை! APPLY NOW

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <