News April 11, 2025
நிறுத்தப்படும் வெம்பக்கோட்டை அகழாய்வு

வெம்பக்கோட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் துவங்கி தற்போது 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நுண் கற்காலத்தை அறியும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த அகழாய்வில் நுண்கற்காலம் சார்ந்த தொல்பொருட்கள் இதுவரை கிடைக்காததால் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்கான திட்டம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 1, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி காயம்

ஆவரங்குளம் – இடையப்பட்டி செல்லும் வழியில் அரசகுளம் கார்த்திக்(32),மனைவி கார்த்தீஸ்வரியுடன் பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்ற போது பக்கத்து தோட்டத்தில் போட்டிருந்த மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ஆவரங்குளம் குணசேகரன் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News December 1, 2025
விருதுநகர்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

விருதுநகர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


