News April 10, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (10/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக தேவைப்படும்.
Similar News
News December 21, 2025
திருவள்ளூர்: உங்கள் தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

திருவள்ளூரில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி, கும்மிடிப்பூண்டி-கோவிந்தராஜன், பொன்னேரி- துரை சந்திரசேகர், திருத்தணி-சந்திரன், திருவள்ளூர்-வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி-ஏ.கிருஷ்ணசாமி, ஆவடி- எஸ்.எம்.நாசர், மதுரவாயல்-கணபதி, அம்பத்தூர்-ஜோசப் சாமுவேல், மாதவரம்-சுதர்சனம், திருவொற்றியூர்-கே.பி.சங்கர் ஆகியோர் MLA-க்களாக உள்ளனர். உங்கள் MLA-வுக்கு எவ்வளோ மார்க் குடுப்பீங்க என கமெண்டில் சொல்லுங்க.
News December 21, 2025
திருவள்ளூர்: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
திருவள்ளூர் மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்


