News April 10, 2025
நாகை: வேண்டியதை அருளும் முருகன்

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News February 27, 2026
நாகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 27, 2026
நாகை: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் நாகை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 27, 2026
நாகை-வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாகப்பட்டினம் வட்டாட்சியராக ராஜ்குமார், கீழ்வேளூர் வட்டாட்சியராக வேதையன், வேதாரண்யம் வட்டாட்சியராக ஜெயசீலன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் வேதாரண்யம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக முருகு, திருக்குவளை தனி வட்டாட்சியராக ராஜா, நாகை ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வட்டாட்சியராக ரமா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.


