News April 10, 2025
ராமநாதபுரம் : ரூ2.16 லட்சத்திற்கு விற்பனையான மீன்

ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பினர். இதில் ஒரு விசைப்படகில் 3 கூரல் மீன்கள் சிக்கின. இந்த 3 மீன்கள் 40 கிலோ இருந்தது. இம்மீனை வாங்க நாகையில் இருந்து சில மீன் வியாபாரிகள் வந்தனர். இதனை பாம்பன் கடற்கரையில் ஏலம் விட்டதில் ஒரு கிலோ ரூ.5400 வீதம் ரூ. 2.16 லட்சத்திற்கு நாகை மீன் வியாபாரி விலைக்கு வாங்கினார். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News August 25, 2025
ராம்நாடு: வீட்டு வரி பெயர் மாத்தணுமா?

ராம்நாடு: நீங்கள் வாங்கிய வீட்டின் பத்திரப்பதிவு வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சல் வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <