News April 9, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 23, 2026
தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
தென்காசி : உங்களுக்கு 2026 ஓட்டு இருக்கா? இல்லையா? CLICK..!

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய இனி அலைய வேண்டியதில்லை. இங்கு <
News February 23, 2026
BREAKING: தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்…!

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194வது அவதாரத் திருவிழாவையொட்டி தென்காசியில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மார்ச்.8ம் தேதி பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு. தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


