News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 28, 2025
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 28, 2025
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News December 28, 2025
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் டாக்டர்கள்

பாகிஸ்தானியர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 டாக்டர்கள், 11000 பொறியாளர்கள் மற்றும் 13000 கணக்குப்பணியாளர்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்பு, அமெரிக்காவில் வெளிநாடு வாழ் மக்களை பாராட்டிய பேசியதற்கு, தற்போது SM-ல் கேலி செய்யப்பட்டு வருகிறார்.


