News April 9, 2025

கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 17, 2025

தென்காசி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

image

தென்காசி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.29,200 வரை வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 17, 2025

தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

தென்காசி: தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

image

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த பிரைசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு தனது தந்தையை கொலை செய்ததாக கைது செய்யபட்டார் . இவ்வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல் குற்றவாளி பிரைசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு கூறினார்.

error: Content is protected !!