News April 8, 2025

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

image

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.

Similar News

News April 24, 2025

நிர்வாணமாக உறங்கினால் என்ன ஆகும்?

image

தளர்வான ஆடை அணிந்து உறங்குவது நல்லது. ஆனால், நிர்வாணமாக உறங்குவது அதைவிட அதிக நன்மைகள் தரும் என்கிறது பிரபல healthline இணையதளம். நிர்வாணமாக உறங்கினால் *விரைவாக தூக்கம் வரும் *நல்ல தூக்கம் கிடைக்கும் *சருமம் பொலிவு பெறும் *ஸ்ட்ரெஸ் குறையும் *எடை கட்டுப்படும் *இதயநோய், டைப்-2 நீரிழிவு ஆபத்து குறையும் *பிறப்புறுப்பு ஆரோக்கியம் மேம்படும் *ஆண்மை அதிகரிக்கும் *தன்மதிப்பு உயரும் *காதல் உறவு மேம்படும்.

News April 24, 2025

ராசி பலன்கள் (24.04.2025)

image

➤மேஷம் – நட்பு ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – புகழ் ➤கன்னி – அன்பு ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – மகிழ்ச்சி ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அனுமதி.

News April 24, 2025

காஷ்மீர் மக்களை நினைத்து ஆண்ட்ரியா வேதனை

image

பஹல்காம் தாக்குதல் இதயத்தை உலுக்குவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இதன் பிறகு அதீத கண்காணிப்பிற்கு உள்ளாகப்போகும் காஷ்மீர் மக்களை நினைத்து இதயம் கணப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இச்சூழலில், இச்சம்பவத்தால் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!