News April 8, 2025
மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால் அந்நாளில் மட்டும் அரசு டாஸ்மாக் மது கடைகளை மூடி வைக்க வேண்டும். மதுக்கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்த மது கூடங்களையும் மூட வேண்டும். மீறினால் மதுக்கூடங்களின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
ராணிப்பேட்டை: ஒரு செயலியில் அத்தனை பிரச்னைகளும் தீர்வு

<
News September 17, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)
News September 17, 2025
ராணிப்பேட்டை: மகளிர் உரிமைத் தொகை பெற இவை போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <