News April 8, 2025

செஞ்சியில் நாய்க்கு கட்டப்பட்ட நினைவிடம் 

image

1914ல் செஞ்சியை பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த போது, திண்டிவனம் சாலையில் உள்ள பங்களாவில் குடியிந்த பிரெஞ்சுகாரர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இறந்துவிட, அங்கேயே புதைத்து கல்லறை அமைத்து அதில் “பிராந்தா ஏ டியர் டாக் நவம்பர் 26 1914” என எழுதி வைத்துள்ளனர். நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க..

Similar News

News September 23, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை & தனியார் நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களை வட்டார வேளாண் மையத்தில் சமர்பித்து, தேக்கு, செம்மரம், வேங்கை, மகோகனி போன்ற மரக்கன்றுகளை இலவசமாக பெற்று தங்களது விளைநிலங்களில் நடவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 22) வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் பா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

error: Content is protected !!