News April 8, 2025
வீட்டில் உறங்கும்போது மொபைல்போன் திருட்டு

காஞ்சிபுரம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(25), இவர் ஒரகடம் அடுத்த, வாரணவாசி பகுதியில் வாடகைக்கு தங்கி, தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த 4ம் தேதி, தமிழ்செல்வன் அறையில் தூங்கி கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த டேனியல்நாத்(27), அறையில் நுழைந்து தமிழ்செல்வனின் மொபைல்போனை திருடி சென்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் புகாரளித்தபின், டேனியல்நாத் என்பவரை ஒரகடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெற அரசு சார்பில் முகாம் நடைபெற உள்ளது. இங்கு <
News August 28, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ பட்டம்மாள் நடேசன் மண்டபம், மாங்காடு
▶️ அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரமங்கலம்
▶️ ஊராட்சி மன்ற அலுவலகம், காவித்தண்டலம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமுடிவாக்கம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்கதிர்பூர்
பொதுமக்கள் நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வை பெறலாம். SHARE பண்ணுங்க.
News August 27, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.