News April 8, 2025
கண் நோய் தீர்க்கும் கரூர் மாரியம்மன்!

மாரியம்மன் என்றால் எலோருக்கும் ஞாபகம் வருவது சமயபுரம் மாரியம்மன் தான். ஆனால், அதற்கு சற்று அருகில் உள்ள கரூர் மாரியம்மன் கோயிலுக்கும் பல தனிச் சிறப்புகள் உண்டு. இந்தக் கோயிலில் வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இதை நெற்றியில் பூசிக் கொண்டால் கண், தலை, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News August 27, 2025
கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள்!

கரூர் மாவட்ட தாசில்தார் எண்கள்:
▶️கரூர்: 04324-260745
▶️அரவக்குறிச்சி:04320-230170
▶️குளித்தலை: 04323-222015
▶️கிருஷ்ணராயபுரம்: 04323-243366
▶️மண்மங்கலம்: 04324-288334
▶️கடவூர்: 04323-251444
▶️புகழூர்: 04324-270370
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 27, 2025
கரூர்: 19 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி

கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.
News August 27, 2025
கரூர் ராக்கெட் பந்து வீரர்கள் சாதனை!

கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான U-19 பிரிவிலான ஆண்களுக்கான ராக்கெட் பந்து போட்டியில் கரூர் மாவட்டம் 4ஆம் இடம் பிடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய குணா மற்றும் யோகபாலன் ஆகிய இருவரும் தேசிய போட்டிக்கு தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் வைரப்பெருமாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.