News April 8, 2025
ஒகேனக்கல் கூட்டு குடிநீர்: திட்ட அறிக்கை பணி தீவிரம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் வருகின்ற ஜூன் மாதம் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தெரிவித்தார்.
Similar News
News January 26, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய கணவர்!

ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தட்சிணாமூர்த்தி (30). இவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தட்சிணாமூர்த்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.25 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 26, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.25 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


