News April 8, 2025
திருவாரூர் வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (CUSTOMER CARE MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது.டிகிரி முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News April 19, 2025
வாரண்டி தொடர்பான வழக்கில் நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் டிவி வாரண்டி தொடர்பாக 23.07.2024 அன்று தொடர்ந்த வழக்கில், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு புதிய டிவி (அ) டிவியின் விலையான ரூ.1,49,099 பணத்தை வழங்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
News April 18, 2025
தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு தினம் இன்று …

திருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தில் அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த ஏழை விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த இவர், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, தூக்கு தண்டனை பெற்று உடல்நலக்குறைவால் திருச்சி சிறையில் உயிரிழந்தார். திருவாரூர் மண்ணின் மைந்தர் களப்பால் குப்புசாமியின் 77-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! SHARE.
News April 18, 2025
திருவாரூர்: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.