News April 8, 2025

இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 07.04.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருடன் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் பெயரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனை மேல உள்ள படத்தில் காணலாம். 

Similar News

News April 16, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளரின் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா குப்தா அறிக்கையில், தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என கூறியுள்ளார், தேவையற்ற மின்னஞ்சல் லிங்குகளை திறப்பதன் மூலம் தங்களின் தகவல்கள் திருடப்படுகிறது இதன் மூலம் தங்களை மிரட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

News April 16, 2025

திருப்பத்தூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் HINDUSTAN GROUP OF COMPANY-ல் 96 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18- 25 வயதுடைய ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.19,000- ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் ஏப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!