News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.<
Similar News
News April 8, 2025
சோழன் பிறந்த திருக்கோவிலூர்

சோழ தேச பெருமையை நிலைநாட்டிய ராஜ ராஜா சோழனை பெற்ற பெருமை கொண்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் தான் சோழனின் தாயார் வானவன் மாதேவி பிறந்த ஊர். வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடந்தது பற்றியும்,ராஜ ராஜ சோழன் இங்கு பிறந்தது பற்றியும் திருக்கோவிலூர் வீரட்டானேசுஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. சோழத்திற்கு பெருமை சேர்க்கும் நம்ம ஊரு பெருமையை மற்றவர்களுக்கும் பகிருங்கள்
News April 8, 2025
ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <
News April 8, 2025
தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் துவங்க விரும்புவோர் www.exwel.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.