News April 6, 2025
கேட்டது ₹37,907 கோடி… கிடைத்தது ₹522.34 கோடி…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
Similar News
News January 11, 2026
செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவுகள்!

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்துக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 11, 2026
சாரல் பார்வை வீசும் சம்யுக்தா மேனன்

நடிகை சம்யுக்தா மேனன் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரது பார்வையோ, உறங்கி கிடந்த மனதை உலுக்குகிறது. சத்தமில்லாமல் சத்தமிடும் ரத்தின கட்டியாக, சொக்கி நிற்க வைக்கிறார். வலை வீசும் நிலவொளி போலவும், சிறை வைக்கும் நிழல் போலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 11, 2026
ஸ்டாலின் CM ஆக காங்., உழைத்தது: மாணிக்கம் தாகூர்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை காங்., முன்வைத்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு பேரவை தேர்தலிலும் எங்கள் கட்சியும் தனியாக வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் ஆட்சியில் பங்கு இருந்தால் மட்டுமே அதனை அமல்படுத்த முடியும் என அண்மையில் ஒரு பேட்டியில் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அதேநேரம், ஸ்டாலின் CM ஆக காங்., உழைத்ததாக குறிப்பிட்ட அவர், 2026 தேர்தலிலும் உழைக்க தயாராக இருக்கிறது என்றார்.


