News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 13, 2025
கிருஷ்ணகிரியில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவரது கணவர் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த, 8 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாயமான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணையாற்றில் சடலமாக மிதந்தார். மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News April 13, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 12, 2025
சமையல் உதவியாளர் பணிக்கு 732 காலிப்பணியிடங்கள்

கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த<