News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 7, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கன்வாடி பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 138 அங்கன்வாடி பணியாளர்கள்,133 அங்கன்வாடி உதவியாளர்கள், 14 குறு அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 285 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.<
News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <