News April 5, 2025
யானை முகம் கொண்ட சிவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன்,பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
News April 7, 2025
மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
News April 7, 2025
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 10ஆம் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்…