News April 5, 2025
குறைகளை தீர்க்கும் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன்

புதுக்கோட்டை, விராலிமலை அருகில் இந்த மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனை ஊரின் காவல் தெய்வம் என கூறுகின்றனர். துன்பம் கொடுப்பவர்களையும், சொத்துக்களை அபகரித்தவர்களையும் தண்டிக்கும் சக்தி கொண்டவள் இந்த அம்மன். இங்கு நீராடி ஈரத் துணியுடன் அம்மன் முன் நின்று தங்கள் குறைகளைச் சொல்லி மனதார வேண்டினால் அதற்கான தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதை பகிரவும்
Similar News
News April 8, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் புதுகை சாந்தநாத சாமி

புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாத சாமி கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதால் இது குலோத்துங்க சோழீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. கர்மவினை தீர காசி, ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்வதை போல் இங்கும் செய்யலாம். இங்கு சென்று 108 தாமரைகள் வைத்து வழிபட்டால் மனைகளில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். மேலும் கடன் தொல்லைகள் நீங்கும் என கூறப்படுகிறது. உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 8, 2025
புதுக்கோட்டை: 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (marketing executive) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News April 8, 2025
கீரனூர் அருகே குழந்தையை கொலை செய்த தாய் கைது

கீரனூர் அருகே புலியூரில் 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய் லாவண்யா-வை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே 5 மாத ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.