News April 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

image

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.

Similar News

News December 21, 2025

ராணிப்பேட்டை மக்களே உஷார்!

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<> கிளிக்<<>> செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

News December 21, 2025

ராணிப்பேட்டை மக்களே உஷார்!

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<> கிளிக்<<>> செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

News December 21, 2025

ராணிப்பேட்டை: விரும்பும் வரம் கிடைக்க இந்த கோயிலுக்கு போங்க!

image

ராணிப்பேட்டையில், சோளிங்கர் யோகா நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நரசிம்மர் தனது கோபத்தை தணித்து யோகா நிலையில் காட்சி தருகிறார். இங்கு பக்தர்கள் கேட்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலே நீங்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!