News April 4, 2025

பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 28, 2025

புதுச்சேரி: 10th போதும் ரயில்வேயில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதற்கு 10ம் வகுப்பு, ITI போதுமானது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் பெண்கள் தங்களின் புகைப்படம், வீடியோக்களை யாருக்கும் பகிர வேண்டாம். பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்கள் புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.

News August 28, 2025

புதுச்சேரி: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, ஆயில் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள (Junior Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் ரூ.26,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!