News April 4, 2025
நாமக்கல்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஏப்., 5ல்) காலை, 11:00 மணி முதல் 5:00 மணி வரை செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெற இதை SHARE செய்யுங்கள்!
Similar News
News April 18, 2025
நாமக்கல் மாவட்டத்தின் EB எண்கள் !

▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், நாமக்கல்:9445852390
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமத்திவேலூர்: 9445852430
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், இராசிபுரம்:9445852420
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்செங்கோடு:9445852410
▶️செயற்பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம், சங்ககிரி: 9445852250
News April 18, 2025
நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 18, 2025
நாமக்கல் பேக்கரியில் குட்கா!

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் நேற்று(ஏப்.17) வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.