News April 4, 2025
போக்குவரத்து விதிமீறல் 1,835 வழக்குகள் பதிவு

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், கடந்த மார்ச் மாதம், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது. மதுபோதையில் வாகனம் இயக்கிய, 13 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 141 வழக்கு, 932 ஹெல்மட் அணியாதது,29பேர் சீட் பெல்ட் அணியாதது,100 வாகனங்கள் காப்பீடு இல்லாதது என 1,835 வழக்குகள் என ரூ.6.77 லட்சத்திற்கு அபராதம் வசூலித்தனர். மதுபோதையில் வாகனம் ஒட்டிய 29 பேர் உரிமத்தை ரத்து செய்தனர்.
Similar News
News February 25, 2026
கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு

சுஜில்கரை அடுத்த வைத்தியநாதபுரம் கிராமம் அருகே யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண். பங்களாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் (55) என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக திங்களூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தபோது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
News February 25, 2026
ஈரோடு: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

ஈரோடு மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 25, 2026
ஈரோடு: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


