News April 4, 2025

ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு கிளிக் செய்து <<>>உடனே விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News March 17, 2026

ஈரோடு: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

ஈரோடு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) கிரண் சுருதி ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே எஸ்.பி-யாக இருந்த சுஜாதா இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று அலுவலக கோப்புகளில் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்கிய கிரண் சுருதிக்கு, சக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News March 17, 2026

ஈரோடு: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். வேலை தேடும் யாருக்காவது இந்த பயனுள்ள தகவல் உதவும் எனவே அனைவருக்கும் இதை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

ஈரோடு: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE!

image

ஈரோடு மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!