News April 4, 2025
பஸ் பாஸ் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பஸ் பாஸ் அட்டை, மார்ச் 31ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 10, 2025
காஞ்சிபுரம்: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் இங்கு <
News August 10, 2025
காஞ்சி: நகை தொழில் செய்ய ஆசையா?

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள்<
News August 10, 2025
திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று (10.08.2025) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.