News April 4, 2025
காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

GHIBLI AI மூலம் அனிமேஷன் புகைப்படம் பகிர்வது அதிகரித்து வருகிறது. இந்த செயலிகளில் பயனாளர் பகிரும் புகைப்படங்களை சேகரித்து அதில் உள்ள முக அம்சங்கள் மெட்டா தரவுகளை சேமித்து வைத்துக் கொள்வதுடன் இந்த தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என காரைக்கால் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை உங்க அன்பிற்குரியவர்களுக்கு SHARE செய்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்…
Similar News
News August 28, 2025
புதுச்சேரி: 10th போதும் ரயில்வேயில் வேலை!

புதுச்சேரி மக்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதற்கு 10ம் வகுப்பு, ITI போதுமானது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் <
News August 28, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் பெண்கள் தங்களின் புகைப்படம், வீடியோக்களை யாருக்கும் பகிர வேண்டாம். பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்கள் புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.
News August 28, 2025
புதுச்சேரி: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, ஆயில் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள (Junior Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் ரூ.26,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <