News April 4, 2025
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் பல அலுவலர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் ஏப்ரல் 23ஆம் தேதி தஞ்சை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 24ஆம் தேதி பாபநாசத்திலும், 25ஆம் தேதி மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திலும் நடைபெற உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பியவர்களாகவும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
Similar News
News March 13, 2026
தஞ்சை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

தஞ்சை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News March 13, 2026
தஞ்சை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News March 13, 2026
தஞ்சை ரயில் நிலையத்தில் கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் விபின்குமாா் நேற்று வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், ரூ.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் நடைமேடை, முன்பதிவு மையம், முகப்பு சீரமைப்பு, நுழைவுவாயில், பூங்கா அமைத்தல், குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பணிகளைக் கூடுதல் பொது மேலாளா் பாா்வையிட்டாா்.


