News April 4, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!

Similar News

News November 1, 2025

நாகை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு சிறை

image

திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூ.1500 லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதில், நவம்பர் 14ஆம் தேதி சிறையில் அடைக்க உத்தரவை தொடர்ந்து, திருச்சியில் உள்ள மகளிர் சிறைச்சாலையில் நேற்று அடைக்கப்பட்டார்.

News November 1, 2025

நாகைக்கு வருகை தரும் தமிழக ஆளுநர்

image

தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா வருகிற நவ.3ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணன், ஐசிஏஆர் துணை இயக்குநர் ஜாய்கிருஷ்ணா ஜெனா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும் அரங்கில் கைப்பேசி, புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

நாகை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

நாகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!