News April 4, 2025

மாதம் 50,000 பேருக்கு பட்டா: அமைச்சர்

image

மாதம் 50,000 பேருக்கு பட்டா என்ற அளவில், வரும் டிசம்பருக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், தற்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய 50 புதிய வருவாய் குறுவட்டங்களும், 25 புதிய வருவாய் கிராமங்களும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.

News March 14, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.

News March 14, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!