News April 3, 2025

வியக்க வைக்கும் தமிழ்நாட்டின் பொற்கோயில்

image

பஞ்சாப்பில் சீக்கியர்கள் வழிபடும் பொற்கோவில் உள்ளதை போல தமிழ்நாட்டின் தங்கக்கோவிலாக வேலூரில் லட்சுமி நாராயணி கோயில் உள்ளது. முழுவதுமே தங்கத்தால் ஆன இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிளாக அறியப்படுகிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் நின்று லக்ஷ்மியை தரிசனம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்ட சிறப்பை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 14, 2025

வேலூர் காவல் துறை இரவு வந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 13, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகள் இன்று 13.04.2025 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹைவே காவல்படையினர் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

News April 13, 2025

திருமண தடை நீக்கும் வள்ளிமலை முருகன்

image

காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனை கணவனாக அடைய வள்ளி இங்கு வழிபட்டதால், திருமணமாகாத பெண்கள் இங்குள்ள சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் வள்ளிமலை முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!