News April 3, 2025

நெல்லை மண்டலத்தில் ரூ.9.10 கோடி வரி பாக்கி – பகீர் தகவல்

image

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல்  இன்று வெளியாகியுள்ளது.

Similar News

News January 12, 2026

நெல்லை: வெண்கல பானைக்குள் சிக்கிய குழந்தை

image

மேலப்பாளையம் ராஜா நகர் 4வது தெருவில் நேற்று சிறு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் உள்ள வெண்கல பானைக்குள் தலை சிக்கிக் கொண்டது. இதுக்குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு,
மேலப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று வெண்கல பானையை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

News January 12, 2026

நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

News January 12, 2026

நெல்லை மாநகர் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மாநகர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விவரம் மாநகர காவல் துறையில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது கைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. இரவு காவல் சேவை தேவைப்படுவார்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!