News April 3, 2025
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா 19 வருடம் கழித்து வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கோவிலில் பணிகள் முடியாமல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
தென்காசி : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்<
News March 4, 2026
தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தென்காசி மக்களே, இங்கு <
News March 4, 2026
தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <


