News April 3, 2025
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய பாடப்பிரிவுகள்

வேலூர் காட்பாடி அடுத்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 3 புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவரப் பட்டுள்ளன.வரும் கல்வியாண்டு (2025-26) முதல் புதியதாக 3 துறைகள் (1) உயிரிவேதியியல், (2) எம்.பி.ஏ. (3.) நூலக அறிவியல் போன்ற முதுகலை பட்டய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன என துணை வேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
வேலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் சிலிண்டர் கடத்தல், பெட்ரோல், டீசல் பதுக்கல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். இது போன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0418 2252586 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
News March 14, 2026
வேலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் சிலிண்டர் கடத்தல், பெட்ரோல், டீசல் பதுக்கல் அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார். இது போன்ற விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0418 2252586 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
News March 14, 2026
வேலூர்: ஆசைவார்த்தை கூறிய காதலன் கைது!

வேலூர்: காட்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால் தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ராஜேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில் காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.


