News April 3, 2025
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு!

மே.வங்கத்தில், 25,000 பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை கொல்கத்தா ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து மம்தா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்ஜெய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது. மேலும், நேர்மையான முறையில் ஆசிரியர் நியமனத்தை 3 மாதங்களுக்குள் புதிதாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News October 14, 2025
மா விவசாயிகளின் நலனுக்காக PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மாம்பழ விவசாயிகள் நலனுக்காக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டு பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். 2025-ல் பதப்படுத்தக் கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், கொள்முதல் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 14, 2025
INTERNATIONAL ROUNDUP: நேருக்கு நேர் மோதிய ரயில்கள்

*மெக்சிகோ வெள்ளப்பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு
*ஸ்லோவாக்கியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
*அமெரிக்காவில் அதிகரிக்கும் தட்டம்மை பாதிப்பு
*உலகளாவிய எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டிய மங்கோலிய அதிபர்
*பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக் காவல்