News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
Similar News
News March 14, 2026
கள்ளக்குறிச்சி: அதிமுக – பாமக முக்கிய ஆலோசனை!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சுழன்று சுழன்று வேலை செய்து வருகின்றன. கள்ளக்குறிச்சியில் திமுக ஒரு பக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் அதிமுக-வும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் பாமக மாவட்ட தலைவர் சத்யா நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
News March 14, 2026
கள்ளக்குறிச்சி: அதிமுக – பாமக முக்கிய ஆலோசனை!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சுழன்று சுழன்று வேலை செய்து வருகின்றன. கள்ளக்குறிச்சியில் திமுக ஒரு பக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் அதிமுக-வும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் பாமக மாவட்ட தலைவர் சத்யா நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
News March 14, 2026
கள்ளக்குறிச்சியில் கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி: ஈசாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது 2-வது மகன் சபரி குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், சபரி குமார் நேற்று முன்தினம் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது கிணற்றில் சடாமலாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


