News April 3, 2025

சக்தி கலசங்களை வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அழைப்பு

image

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (04-04-2025) நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று (03-04-2025) திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் உள்ள சக்தி கலசங்களை, யாகசாலையில் வைத்து பூஜை செய்ய இருப்பதால், பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை, இன்று மாலை வரை தரிசனம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 21, 2026

கோவையில் வசமாக சிக்கிய ரூ.1 கோடி பணம், தங்கம்!

image

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் இன்று நடைபெற்ற தீவிரத் தேர்தல் சோதனையில், ₹1.06 கோடி ரொக்கம், 302 கிராம் தங்கம் மற்றும் 39 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இப்பொருட்களைப் பறக்கும் படையினர் கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கக் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!