News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 23, 2025
திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<
News December 23, 2025
திருப்பத்தூர் மாவட்ட முக்கிய எண்கள்!

திருப்பத்தூர் மக்களே! நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய உங்கள் மாவட்டத்தின் முக்கிய எண்கள் இதோ! திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் : 4179-220088, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் : 04179-220091, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம்: 04179-242499, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம்: 04174-232184, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம்: 04174-244255. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருப்பத்தூர்: தப்பியோடிய லாரி டிரைவர் கைது

ஆம்பூர் தாலுகா ஜமீன் தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று முன்தினம் (டிச.21) மாலை உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி, சௌந்தர்ராஜன் (24) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சௌந்தர்ராஜன் உயிரிழந்தார். இதில் தப்பியோடிய லாரி டிரைவர் கல்கத்தாவை சேர்ந்த தேவதாஸ் (22) என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் ஆம்பூர் போலீசார் நேற்று இரவு (டிச.22) லாரி டிரைவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.


