News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 23, 2026
வாணியம்பாடியில் துடிதுடித்து பலி

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த நபரின் உடலை மீட்டு ஆலங்காயம் போலீசார் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News February 23, 2026
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
News February 23, 2026
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


