News April 3, 2025
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று கொடியேற்றம்

ஸ்ரீவி ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருக்கல்யாண திருவிழா இன்று(ஏப்.3) காலை 10.35 க்கு மேல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்க உள்ளது. ஏப்.11 ஆம் தேதி காலை செப்புத் தோரோட்டமும், இரவு இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Similar News
News March 24, 2026
JUST IN சாத்தூர் அருகே பெயிண்டர் அடித்து கொலை

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நள்ளிரவில் பெருமாள் கோவில் அருகே உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடைந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
News March 24, 2026
விருதுநகர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 24, 2026
விருதுநகர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


